கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்


 


கொரோனா எதிரொலி காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.எனவே தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஞானப்பட்டி  கிராம மக்கள் சுய கட்டுப்பாடோடு தங்கள் கிராம எல்லைகளை கற்கள் மற்றும் தடுப்பு போட்டு  தாங்களே  மூடியுள்ளனர் . அதுமட்டுமின்றி CCTV கேமரா மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வருகின்றனர்


Popular posts
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.
Image
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.
Image
தேவகோட்டை கிராமங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு மூலிகை குடிநீர் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் வீடு, வீடாக சென்று வழங்கினார்
Image
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
Image