உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.

" alt="" aria-hidden="true" />


உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுவால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் கட்டிட பணியாளர்கள், தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என அறிந்து அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு அளித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இப்பணியை தொடர்ந்து செய்வேன் என்று கூறினார். இப்படியும் ஒரு காவல் துறை ஆய்வாளரா என்று இவரது சேவையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகவும் பாராட்டினார்கள்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
தேவகோட்டை கிராமங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு மூலிகை குடிநீர் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் வீடு, வீடாக சென்று வழங்கினார்
Image
நான்கு குவாட்டர் பாட்டில்களை ராவாக குடித்த இளைஞர் மரணம் - விளையாட்டு வினையானது